Wednesday, March 10, 2010

தமிழ் மாநில மாநாடு தஞ்சையில் வெகு சிறப்பாக மார்ச் 7,8 ஆகிய நாட்களில் நடந்து முடிந்துள்ளது.
  • நமது தானை தலைவர்  O .P குப்தா , சம்மேளன  பொது செயலர் சஜ்வானி , சம்மேளன செயலர் மதிவாணன் , RK , மாலி , முத்தியாலு , கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான் தலைவர்கள் கலந்துகொண்ட சிறந்த மாநாடு.
  • நமது CGM உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட சிறந்த மாநாடு
  • தமிழக அமைச்சர் உயர்திரு.உபயதுல்லா அவர்கள் கலந்துகொண்ட சிறந்த மாநாடு
  • கேடர் வரியான பிரச்னைகள் விவாதம் நடந்த சிறந்த மாநாடு 
  • 100 வது மகளிர் தின கொண்டாட்டங்கள் நடந்த சிறந்த மாநாடு 
  • ஒருமனதான நிர்வாகிகள் தேர்வான சிறந்த மாநாடு  
      என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ள  சிறந்த மாநாடு  - தஞ்சை மாநாடு என்று சிறப்பு பெற்றுள்ளது. மாநாட்டில் தேர்வான புதிய நிர்வாகிகளுக்கு திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

No comments: