Friday, March 12, 2010

சாம் பிட்ரோடா குழுவின் முடிவுகள் அனைத்திற்கும் BSNL Board தனது ஒருமனதான ஒப்புதலை தந்துள்ளது. அதன்படி,
  • BSNL-இன் 30 சதவீத பங்குகள் விற்கப்படும்.
  • 60000 ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்படும்.
  • மேலும் 40000 பேர் DOT உள்ளிட்ட மற்ற துறைகளுக்கு அனுப்பப்படுவர்.

 இந்த மோசமான முடிவுகளை கண்டித்து 15.03.2010 அன்று ஆர்பாட்டம் நடத்த நமது சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. ஊழியர் மத்தியில் நாம் எதிர் நோக்கியிருக்கும் ஆபத்துகளை விளக்கி, நமது முதல் கட்ட போராட்டத்தினை வெற்றிகரமாக செய்து முடிப்போம்.

No comments: