Thursday, April 1, 2010

01-04-2010:

  • அகவிலைப்படி 01 - 04 -2010  முதல் ஊழியர்களுக்கு 6 .5  சதம் உயர்ந்துள்ளது. அதிகாரிகளுக்கு 3 .9  சதம் உயர்ந்துள்ளது. 
  • 14 -04 -2010  அன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • SC / ST ஊழியர்களுக்கு மதிப்பெண்களில் சலுகை அடிப்படையில் 17  பேர் தமிழகத்தில் JAO ஆக தேர்வு செயப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 3  பேர் JAO தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

No comments: