Monday, April 12, 2010

பாட்னா அகில இந்திய மாநாடு
  • 3000 க்கும் மேபட்ட சார்பாளர்கள்.
  • மத்திய அமைச்சரின் பங்கேற்ப்பு
  • உயர் மட்ட அதிகாரிகளின் பங்கேற்ப்பு
  • தோழர் குப்தாவின் வழிகாட்டல்
  • விரிவான விவாதம்
  • சிறப்பான தீர்மானங்கள் 
  • ஒருமனதான நிர்வாகிகள் தேர்வு.
         என மிக சிறந்த மாநாடாக பாட்னா அகில இந்திய மாநாடு அமைந்தது. 
புதிய நிர்வாகிகளாக 
தலைவர். தோழர் இஸ்லாம்  அகமது, டெல்லி
பொதுச் செயலர் தோழர். C . சந்தேச்வர் சிங் , பீகார்.
பொருளர். தோழர். P  L .துவா. டெல்லி
துணை பொது செயலர் . C .K மதிவாணன். சென்னை
செயலர்.தோழர் . G ஜெயராமன், கடலூர்
அமைப்பு செயலர். S .S கோபாலக்ருஷ்ணன், கோவை 
         ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அனைவருக்கும் நமது புரட்சிகர நல்வாழ்த்துகள்.

No comments: