பாட்னா அகில இந்திய மாநாடு
- 3000 க்கும் மேபட்ட சார்பாளர்கள்.
- மத்திய அமைச்சரின் பங்கேற்ப்பு
- உயர் மட்ட அதிகாரிகளின் பங்கேற்ப்பு
- தோழர் குப்தாவின் வழிகாட்டல்
- விரிவான விவாதம்
- சிறப்பான தீர்மானங்கள்
- ஒருமனதான நிர்வாகிகள் தேர்வு.
என மிக சிறந்த மாநாடாக பாட்னா அகில இந்திய மாநாடு அமைந்தது.
புதிய நிர்வாகிகளாக
தலைவர். தோழர் இஸ்லாம் அகமது, டெல்லி
பொதுச் செயலர் தோழர். C . சந்தேச்வர் சிங் , பீகார்.
பொருளர். தோழர். P L .துவா. டெல்லி
துணை பொது செயலர் . C .K மதிவாணன். சென்னை
செயலர்.தோழர் . G ஜெயராமன், கடலூர்
அமைப்பு செயலர். S .S கோபாலக்ருஷ்ணன், கோவை
ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அனைவருக்கும் நமது புரட்சிகர நல்வாழ்த்துகள்.
No comments:
Post a Comment