Wednesday, September 8, 2010

இதயம் நிறைந்த நன்றி!

செப்டம்பர் 7 வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டு, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தன்னையும் ஆட்படுத்திகொண்ட அனைத்து தோழர் தோழியர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றி! 
வேலை நிறுத்தம் வெற்றிபெற செயலாற்றிய கிளைசெயலர்களுக்கும், மாவட்ட சங்க பொறுப்பாளர்களுக்கும், தோழமை சங்கத்தினருக்கும் பாராட்டுக்கள்!

P சுந்தரம். மாவட்ட செயலர்

No comments: