Friday, October 1, 2010

அன்பை வெளிப்படுத்தி . . .
உண்மையை வலியுறுத்தி . . .
நல்லிணக்கத்தை போதித்து . . .
அகிம்சையை ஆயுதமாக்கி . . .
இந்திய விடுதலையை முன் நிறுத்தி . . .
போராடிய, முதன்மைப் போராளி . . .
அண்ணல் காந்தி அவர்களின் பிறந்த நாளாம்
அக்டோபர் 2 - ல் . . .
அவர்தம் சிந்தனையைப் போற்றுவோம்!
கடைபிடிக்க உறுதியேற்போம்!!

No comments: