Saturday, February 23, 2013

நமது இரண்டு நாள் அகில இந்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக அணைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கலந்துகொண்ட பெருந்திரள் ஆர்பாட்டம் 21-02-2012 அன்று  தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது. AITUC, CITU , HMS , LPF சங்கங்களை சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்களும் , நமது சங்கத்தை சேர்ந்த மில்டன், கேசவ பிரசாத், ஜோசப் வில்லியம் மற்றும் காமராஜ் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

No comments: