நெஞ்சம் நிறைந்த நன்றி
நாசகார பொருளாதார கொள்கைகளை எதிர்த்து. . .
மக்களில் நலிந்தோரின் வாழ்வு ஏற்றம் கண்டிட . .
உழைக்கும் மக்களின் உரிமை காத்திட . . .
இந்தியாவின் ஆலயங்கலாம் பொது துறை பாதுகாத்திட. . .
தேச பக்தி உணர்வோடு...
உழைக்கும் வர்க்க உணர்வோடு. . .
இரண்டாம் விடுதலை வேள்வியாம்
இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில்
பங்கேற்ற அனைவருக்கும்,
ஆதவளித்த அனைவருக்கும்
பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் !!
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!!!
No comments:
Post a Comment