Wednesday, February 6, 2013

வெற்றிகரமாய் நடந்துள்ள ஒங்கோல் தேசிய செயற்குழு!


            நமது சங்கத்தின் விரிவடைந்த தேசிய செயற்குழு கூட்டம் பெப்ரவரி 4& 5 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது.  நாடு முழுதும் இருந்து 450 கும் மேற்பட்ட சார்பாளர்கள் கலந்துகொண்டனர்.
           வரும் 6 வது சரிபார்ப்பு தேர்தலில் NFTE -ன் வெற்றியை கட்டியம் கூறும் களமாக ஓங்கோல் செயற்குழு அமைந்தது.  NFTE -யை மீண்டும் அங்கீகர சங்கமாகும் திசைவழியில் முடிவுகளை எடுத்துள்ளது.

வரும் 6 வது சரிபார்ப்பு தேர்தலில் மேலும் 40,000 வாக்குகளை பெறுவதற்கான திட்டம்,
SNATTA மற்றும் SEWA - BSNL ஆகிய அமைப்புகளின் ஆதரவை கோருவது,
NEPP திட்டத்தில் SC / ST ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட ஒதுக்கீட்டை வழங்க கோரி தீமானம்,
TTA to JTO தேர்வுகளை உடனே அறிவிக்க வேண்டும்,
BSNLEU -ன் அங்கீகார காலத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகள்

       ஆகியவற்றின் மீது ஆழ்ந்த விவாதங்கள் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ஓங்கோல் உச்சாகதுடனும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் முடிந்துள்ளது.

                                      - ஓங்கோல் - லிருந்து தோழர்.Y . மில்டன், மா.து. செ.
         

No comments: