பணி ஓய்வு பாராட்டு விழா !
நமது சங்க கரூர் கிளையின் முன்னணி தோழியர்கள் அஞ்சம்மாள் ராமகிருஷ்ணன் மற்றும் தேவ மனோகரி ஆகிய இருவரும் 28-02-2013 அன்று பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு கரூர் கிளையின் சார்பாக நடத்தப்பட்ட பணி ஓய்வு பாராட்டு விழாவில் கோட்ட பொறியாளர், துணை கோட்ட பொறியாளர்கள், தோழமை சங்க பொறுப்பாளர்கள் மற்றும் நமது சங்கத்தின் மாநில துணை செயலர் சுந்தரம், மாவட்ட செயலர் பழனியப்பன், மாவட்ட பொருளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலர் மில்டன், விமலாதித்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டினர்.
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பிலான நல் வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment