Wednesday, September 4, 2013

தோழர். ரகமத்துல்லாவுக்கு அஞ்சலி 

  • தோழர். ஜெகன் E4 மாநிலச் செயலராய் இருந்த போது அவரோடு இணைந்து மாநிலப் பொருளாளராக பணியாற்றியவர்.
  • விருதுநகர் மாவட்டத்தில் லைன்ஸ்டாப் மற்றும் மஸ்தூர் தோழர்களின் பாதுகாவலனாக பணியாற்றியவர்.
  • தோழர்கள் சிவபெருமான், காளிமுத்து, அருணாசலம், சேது ஆகியோருடன் இணைந்து சங்கத்தை வளர்த்தெடுத்தவர்.
  • 1985ல் RTP,மஸ்தூர் நிரந்தரத்திற்காக மதுரையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்

(செய்தி: NFTE ,மதுரை இணையதளம்.) 


No comments: