லாபம் இல்லை என்று சொல்லி, போனஸ் உரிமையை மறுக்காதே!
குறைந்த பட்ச போனஸ்-ஐ உடனடியாக வழங்கிடு!!
என வலியுறுத்தி 30-10-2013 காலை 10:00 மணி முதல்
மாபெரும் உண்ணாவிரதம்.
அனைவரும் பெருந்திரளாய் பங்கேற்போம்!
S.சுந்தரவேல், S.பழனியப்பன்,மாவட்ட தலைவர். மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment