Sunday, November 24, 2013

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், AITUC சங்கத்தின் அகில இந்திய துணை தலைவரும், நமது NFTE சங்க தோழர்களுடன் நெருக்கமான தோழமையுடன் இருந்தவருமான, 

         

தோழர்.SS. தியாகராஜன் அவர்கள் 

உடல்நல குறைவால் மறைந்தார்.
              சிறந்த மார்க்சிய அறிஞரான SST அவர்கள், தனது வாழ்நாள் முழுதும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். பல ஆண்டுகள் AITUC சங்கத்தின் தமிழ்மாநில செயலராக இருந்து வழிகாட்டியவர்.
             அவருக்கு நமது செவ்வணக்கத்தை செலுத்தி ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

No comments: