தோழர். SS தியாகராஜன் அவர்களுக்கு நினைவஞ்சலி!
திருச்சி நகரின் அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் சார்பில் மறைந்த தோழர் SS தியாகராஜன் அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் 21-12-2013 அன்று நடைபெற்றது.
வங்கி ஊழியர் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய தொலை தொடர்பு ஊழியர் சங்கம், BSNL அதிகாரிகள் சங்கம், பொது காப்பிட்டு ஊழியர் சங்கம, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டன.
திருச்சி சமூக சிந்தனை உயிர்பியக்கத்தின் அமைப்பாளர் தோழர்.M செல்வராஜ் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நாவலாசிரியர் தோழர்.பொன்னீலன் அவர்கள் SS தியாகராஜன் அவர்களின் படத்தை திறந்துவைத்து அஞ்சலியுரையாற்றினார்.
|
பொன்னீலன் அவர்கள் படத்தை திறக்கும் காட்சி. |
|
GIEA - செயலர் - அஞ்சலியுரை. |
|
S பழனியப்பன், NFTE அஞ்சலியுரை. |
|
AIBSNLOA , S .காமராஜ் - அஞ்சலியுரை. |
|
AIBOA கந்தசாமி - அஞ்சலியுரை. |
|
சமூக சிந்தனை உயிர்பியக்கம்- M செல்வராஜ் - அஞ்சலியுரை. |
|
பொன்னீலன் அவர்களின் அஞ்சலி சிறப்புரை. |
No comments:
Post a Comment