Tuesday, December 24, 2013

தோழர். பூபதி பணி நிறைவு பாராட்டு விழா!
காரைக்குடியில் 22-12-2013 அன்று அமராவதி திருமண மண்டபத்தில், தோழர்.ஆர்.பூபதி  
அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.  

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தோழர் குணசேகரன், CPI MLA எழுத்தாளர் பொன்னீலன், தோழர் C. மகேந்திரன்  CPI மாநில துணைச்
செயலர், NFTE சம்மேளன துணை பொதுச் செயலாளர் Com.C.K.மதிவாணன்,NFTE சம்மேளன செயலாளர் தோழர் G. ஜெயராமன், NFTE முன்னாள் மாநில செயலர் தோழர் மாலி, AIBSNLOA  மாநில தலைவர் தோழர் R.R. B, AIBSNLOA, AIBSNLEA, SNEA(I), BSNLEU,FNTO தொழிற்ச்சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், நிர்வாகத்தின் சார்பில் DGM-CFA, DGM-CM, காரைக்குடி NFTE மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர்கள் மாரி, நாகேஷ்வரன், 
முருகன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தோழர். பூபதி அவர்கள் உணர்ச்சிகரமான ஏற்புரை வழங்கினார். ஏற்புரையை கேட்க இங்கே சொடுக்கவும்.



No comments: