Thursday, January 8, 2015


சிறப்பான இரண்டாம் நாள் தர்ணா!

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் மூன்று நாள் தொடர் போராட்டத்தின் இரண்டாம் நாள் தர்ணா புதுக்கோட்டை-ல் -ல் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. தோழர் P  முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற தர்ணாவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று தோழர்.ஆறுமுகம் பேசினார்.
          தோழர்.சுந்தரவேல் மாவட்ட தலைவர் NFTE  தேவராஜன் மாவட்ட தலைவர்  BSNLEU, தோழர்.தேவகி , மாநில அமைப்பு செயலர் TEPU ,தோழர்.S பழனியப்பன், மாவட்ட செயலர் NFTE ,  தோழர். அஸ்லம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU , தோழர். மோகன், மாவட்ட செயலர் AIBSNLEA, தோழர். ராஜகோபால்  மாவட்ட துணை செயலர் SNEA, தோழர். ரவீந்திரன், TEPU, தோழர். பாலகுரு, மாவட்ட துணை செயலர் NFTE, தோழர். மல்லிகா, மாநில அமைப்பு செயலர் BSNLEU, , தோழர். மாரியப்பன்,  மாவட்ட துணை செயலர் AIBSNLEA,,, உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தோழர். அருள் ஞானசேகரன்  நன்றி கூற முழக்கங்குழுடன் தர்ணா முடிவடைந்தது.
              முன்னதாக, ஒரு கோடி கையெழுத்தது இயக்கம் புதுக்கோட்டையில் துவக்கபட்டது.. நைனா முகமது LPF, சின்னதுரை, CITU, திருநாவுகரசு, AITUC , கவிஞர் தங்கமூர்த்தி , பிச்சையப்பா, அரசு பணியாளர் சங்கம் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கிவைத்தனர். 
























No comments: