Tuesday, January 13, 2015

நிறைவான மூன்றாம் நாள் தர்ணா!

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் மூன்று நாள் தொடர் போராட்டத்தின் மூன்றாம் நாள் தர்ணா கரூர் -ல் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. தோழர் P  ஆறுமுகம், NFTE  மற்றும் முருகேசன், BSNLEU ,  ஆகியோர்  தலைமையில் நடைபெற்ற தர்ணாவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று தோழர்.கார்த்திகேயன், BSNLEU ,  பேசினார்.
          தேவராஜன் மாவட்ட தலைவர்  BSNLEU, தோழர்.தேவகி , மாநில அமைப்பு செயலர் TEPU ,தோழர்.S பழனியப்பன், மாவட்ட செயலர் NFTE ,  தோழர். அஸ்லம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU , தோழர். மோகன், மாவட்ட செயலர் AIBSNLEA, தோழர். தங்கராஜ்  மாவட்ட துணை செயலர் SNEA, தோழர். ரவீந்திரன் மாவட்ட செயலர், TEPU, தோழர். இளங்கோவன், மாநில தலைவர் TEPU , தோழர். பாலகுரு, மாவட்ட துணை செயலர் NFTE, தோழர். மல்லிகா, மாநில அமைப்பு செயலர் BSNLEU, , தோழர். விமலாதித்தன்,  மாவட்ட துணை செயலர் AIBSNLEA,,, உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தோழர். அன்புமணி, TEPU ,  நன்றி கூற முழக்கங்குழுடன் தர்ணா முடிவடைந்தது.
              முன்னதாக, ஒரு கோடி கையெழுத்தது இயக்கம் கரூர் - ல்  துவக்கபட்டது. பழ .அப்பாசாமி .  LPF, வேலுசாமி , CITU, CVS வடிவேல், AITUC ,  ஆகியோர் கலந்துகொண்டு துவங்கிவைத்தனர். 



















No comments: