நிறைவான மூன்றாம் நாள் தர்ணா!
அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் மூன்று நாள் தொடர் போராட்டத்தின் மூன்றாம் நாள் தர்ணா கரூர் -ல் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. தோழர் P ஆறுமுகம், NFTE மற்றும் முருகேசன், BSNLEU , ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தர்ணாவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று தோழர்.கார்த்திகேயன், BSNLEU , பேசினார்.
தேவராஜன் மாவட்ட தலைவர் BSNLEU, தோழர்.தேவகி , மாநில அமைப்பு செயலர் TEPU ,தோழர்.S பழனியப்பன், மாவட்ட செயலர் NFTE , தோழர். அஸ்லம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU , தோழர். மோகன், மாவட்ட செயலர் AIBSNLEA, தோழர். தங்கராஜ் மாவட்ட துணை செயலர் SNEA, தோழர். ரவீந்திரன் மாவட்ட செயலர், TEPU, தோழர். இளங்கோவன், மாநில தலைவர் TEPU , தோழர். பாலகுரு, மாவட்ட துணை செயலர் NFTE, தோழர். மல்லிகா, மாநில அமைப்பு செயலர் BSNLEU, , தோழர். விமலாதித்தன், மாவட்ட துணை செயலர் AIBSNLEA,,, உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தோழர். அன்புமணி, TEPU , நன்றி கூற முழக்கங்குழுடன் தர்ணா முடிவடைந்தது.
முன்னதாக, ஒரு கோடி கையெழுத்தது இயக்கம் கரூர் - ல் துவக்கபட்டது. பழ .அப்பாசாமி . LPF, வேலுசாமி , CITU, CVS வடிவேல், AITUC , ஆகியோர் கலந்துகொண்டு துவங்கிவைத்தனர்.
No comments:
Post a Comment