Thursday, March 12, 2015


தோழர். S.சுந்தரவேல்,
பட திறப்பு மற்றும் நினைவஞ்சலி
==============================================================
அன்பார்ந்த தோழர்களே!
மறைந்த நமது மாவட்ட தலைவர், தோழர். S.சுந்தரவேல், அவர்களுடைய பட திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் 14-03-2015 அன்று காலை 10:00 மணி அளவில் திருச்சி PGM அலுவலகத்தில் (6 வது தளம்) நடைபெறவுள்ளது. அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி தோழமையுடன் கேட்டுகொள்கிறோம்.

தலைமை:       தோழர். K. ஆசைதம்பி, மாவட்ட துணை தலைவர்.

வரவேற்புரை:    தோழர். S. பழனியப்பன், மாவட்ட செயலர்,

முன்னிலை:     தோழர். P. சுந்தரம், மாநில துணை செயலர்,
                    தோழர். S. மனோகரன், மாநில துணை தலைவர்,

பட திறப்பு:    தோழர். G.ஜெயராமன்,
                                சம்மேளன  செயலர்,
அஞ்சலியுரை: தோழர். R.பட்டாபிராமன்,
                                மாநில செயலர்,

             தோழர். S.அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர், BSNLEU,
             தோழர். S.காமராஜ், மாவட்ட செயலர், AIBSNLOA,
தோழர். V.சந்திரசேகரன், மாவட்ட செயலர், FNTO,
தோழர். M.மோகன், மாவட்ட செயலர், AIBSNLEA,
தோழர். T.செல்வராஜ், மாவட்ட செயலர், AIBSNLPWA,
தோழர். G.ஜானகிராமன், மாவட்ட செயலர், SNEA,
தோழர். M.ரவீந்திரன், மாவட்ட செயலர், TEPU,
             தோழர். A.செந்தாமரைகண்ணன், மாவட்ட செயலர், SEWA BSNL,
                தோழர். V.கருப்பையா, மாவட்ட செயலர், BSNL SEWA,
             தோழர். V. ரெங்கசாமி, மாவட்ட தலைவர், BSNLEAU,


நன்றியுரை: தோழர். P.ஆறுமுகம், மாவட்ட பொருளர்.

No comments: