Tuesday, March 17, 2015

தோழர். S.சுந்தரவேல், பட திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம்
தோழர். S.சுந்தரவேல், பட திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் 14-03-2015  காலை 10:30 மணி அளவில் திருச்சி பகம் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் தோழர். K. ஆசைதம்பி, அவர்கள் தலைமையில் கூட்டத்திற்கு தோழர். P. சுந்தரம்மாநில துணை செயலர்,    தோழர்.  S. மனோகரன்,   மாநில துணை தலைவர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

 தோழர். G.ஜெயராமன்சம்மேளன  செயலர், அவர்கள் தோழர் சுந்தரவேல் அவர்களின் படத்தை திறந்து வைத்தார். 

தோழர். R.பட்டாபிராமன்மாநில செயலர், அவர்கள் அஞ்சலி உரையாற்றினார்.  நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த கோரிக்கைகள் பற்றியும் சுருக்கமாக உரையாற்றினார். 
             மூத்த தோழர் மதுரை. சேது, தோழர். S.அஸ்லம் பாஷாமாவட்ட செயலர், BSNLEU,  தோழர்.  S.காமராஜ்மாவட்ட செயலர், AIBSNLOA,  தோழர். T.செல்வராஜ்மாவட்ட செயலர், AIBSNLPWA,  தோழர்.  G.ஜானகிராமன்,  மாவட்ட செயலர், SNEA, தோழர். குணசேகரன், அகில இந்திய அமைப்பு செயலர், AIBSNLOA , தோழர். இளங்கோவன், SDE , தில்லைநகர், தோழர். M.ரவீந்திரன்மாவட்ட செயலர், TEPU, தோழர். குணசேகரன்,, மாநில செயலர்,BSNL SEWA,  தோழர். V. ரெங்கசாமிமாவட்ட தலைவர், BSNLEAU, உள்ளிட்ட தோழர்கள் சுந்தரவேல் அவர்களின் நினைவை போற்றி உரையாற்றினர்.






























No comments: