Thursday, April 23, 2015

தோழர். மதிவாணன் தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்!

அருமை தோழர் . மதிவாணன் அவர்கள் மீது ஏவப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் திரளான தோழர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் தோழர். ஆசைதம்பி அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தில் தோழர். பாலகுரு கண்டன முழக்கங்களை எழுப்பினார். மாநில துணை செயலர் தோழர்.  சுந்தரம்,மாவட்ட செயலர் தோழர். பழனியப்பன், BSNLEU மாவட்ட செயலர் தோழர். அஸ்லம் பாஷா, AIBSNLOA மாவட்ட  பொருளர்.தோழர். அசோக் குமார், மாவட்ட செயலர் காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரை ஆற்றினர். மாவட்ட பொருளர் தோழர். ஆறுமுகம் நன்றி கூறி முடித்துவைத்தார்.






No comments: