Tuesday, April 21, 2015

வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்! நன்றிகள்!!

திருச்சி-ல், BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது. தோழர்களின் பங்கேற்ப்பு சிறப்பாக இருந்தது.
வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்! நன்றிகள்!!
 திருச்சி தொலை தொடர்பு மாவட்டத்தில் எந்த அலுவலகமும் இயங்கவில்லை.திருச்சி PGM அலுவலகத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். AITUC மாவட்ட செயலர் தோழர். மணி, ஓய்வூதியர் சங்க தோழர்கள் நமது போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.
நாளைய போராட்டத்தையும் வெற்றிகரமாக்குவோம்!!





No comments: