Wednesday, April 22, 2015

திருச்சி-ல், BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இரண்டாம் நாள் வேலை நிறுத்தம்,தோழர்களின் பங்கேற்ப்பு முதல் நாளை விட கூடுதலாக இருந்தது. திருச்சி தொலை தொடர்பு மாவட்டத்தில் எந்த அலுவலகமும் இயங்கவில்லை.திருச்சி PGM அலுவலகத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம் பிற்பகல் இரண்டு மணி வரை தொடர்ந்து நடந்தது.







கரூர் போராட்ட பதிவுகள்...




No comments: