Sunday, September 20, 2015

குளித்தலை கிளை செயலர் தோழர். ஷேசாஸ்திரி அவர்கள் JTO ஆக பதவி உயர்வு பெற்று 21-09-2015 முதல் பயிற்சிக்கு செல்கிறார். அவருக்கு குளித்தலை கிளையின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலர் தோழர். பழனியப்பன் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். 
பொறுப்பு செயலராக தோழர். வீரமணி நியமிக்கப்பட்டார்.




No comments: